அருள்மிகு திருவீதி அம்மன் திருக்கோயில் ( பெரம்பூர் ) அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சென்னையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.எஸ்.வி கோயில் முதல் தெருவில் குடிசையில் குடியிருக்கும் நம் அன்னைக்கு திருக்கோயில் அமைத்து 103 ஆண்டுகள் நிறைவு பெருகிறது. குழந்தை வரம் அருளும் தாயாக,கேட்டதை வாரி வழங்கும் பராசக்தியாக இங்கு அருள்புரிகிறாள்.
Thiruveethiamman@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)













No comments:
Post a Comment